தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hhtth.jpg)
வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததை அடுத்து தற்போது இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்தெரிவித்துள்ளார்.
மேலும், 2019 ஆம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 4 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த ஓராண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் 943 மில்லி மீட்டர்பெய்ய வேண்டிய நிலையில் 907 மில்லி மீட்டர் மழையேபெய்துள்ளது.
அதேபோல் 2019 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் 3, அரபிக்கடலில் 5 என மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளது எனவும் தெரிவிதுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)