Skip to main content

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
r

 

கஜா புயல் இன்று 15ம் தேதி இரவு கரையைக் கடப்பதால் 16ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வம் விடுமுறை அளித்துள்ளார்.
 அதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மறு தேர்வுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர்
ஆறுமுகம்(பொ) அறிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்