Skip to main content

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளி விடுமுறை 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

Tomorrow is a school holiday for grades 1 to 8

 

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் நாளை பள்ளிக்கு வரவேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும்.  

 

 

சார்ந்த செய்திகள்