Published on 22/04/2022 | Edited on 22/04/2022
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் நாளை பள்ளிக்கு வரவேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும்.