நாளை மதிமுக வடசென்னை
மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
மதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை 5.8.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் வளசரவாக்கம் ஸ்ரீசாய் மகாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
Advertisment
Follow Us