Advertisment

கனமழையால் வால்பாறையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

rain

Advertisment

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ளபள்ளி மற்றும்கல்லூரிகளுக்குஇன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்துகனமழை காரணமாக நாளையும்வால்பாறையிலுள்ளபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

kovai kerala flood flood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe