கனமழையால் வால்பாறையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

rain

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ளபள்ளி மற்றும்கல்லூரிகளுக்குஇன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்துகனமழை காரணமாக நாளையும்வால்பாறையிலுள்ளபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

flood kerala flood kovai
இதையும் படியுங்கள்
Subscribe