ஏற்கனவே பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என எழுந்துள்ள நிலையில, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதில் "கூடுதலாக சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகலைஇ- சேவை மையங்கள் மூலம் பதிவேற்றினால் போதும். கலந்தாய்வுக்காக பிப்ரவரி 12- ஆம் தேதி வெளியான பட்டியலின் கீழே 47வது பக்கத்தில் 27 தேர்வர்களின் பதிவெண்கள்" உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.