டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரைசிபிசிஐடி போலீசார்கைதுசெய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரைஆகிய மையங்களில் குரூப்4 தேர்வு எழுதிய99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதுதெரியவந்து, முறைகேட்டில்ஈடுபட்ட99 பேரைதகுதி நீக்கம் செய்துள்ளதேர்வாணையம் அவர்கள் 99 பேரும்வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்எழுததடை விதித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதேபோல்இந்த முறைகேடு குறித்து12 பேரிடம்எழும்பூரில் உள்ளசிபிசிஐடி அலுவகலகத்தில் வைத்துபோலீசார்விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்தற்போது இந்த முறைகேடு தொடர்பாக 3 பேரைபோலீசார்கைதுசெய்துள்ளனர். விசாரணைக்குவைக்கப்பட்டுள்ள 12 பேரில் 2 தாசில்தார்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களின் விவரங்களை போலீசார்வெளியிடவில்லை. கைதான3 பேரில் ஒருவர் இடைத்தரகர் எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.