Advertisment

2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

tt

Advertisment

குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. 13.10.17 முதல் 15.10.17 வரை 4,199 பேருக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.மேலும் மூலசான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான 176 பேர் பட்டியலும்வெளியீடு. www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில்176 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது. 176 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஜனவரி 21 முதல் 25 வரை நடைபெறவுள்ளது என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

tnpsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe