தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
2020- ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத்தேர்வுக்கு ஜனவரி 20- ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.