குரூப்- பணிக்கான நேர்காணல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 23-31 வரை (25, 29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத் தேர்வும் டிசம்பர் 21, 22ல் திட்டமிட்டப்படி நடக்கும். அதேபோல் டிசம்பர் 22- 30 வரை நடக்கவிருந்த துறைத்தேர்வுகள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.