Advertisment
Advertisment
மகாகவி பாரதியாரின் 101ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.