தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு மனதார பாராட்டுகிறது. கரோனா பரவாமல் தடுக்க தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா விஷயத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; ஒவ்வொரு உயிரும் முக்கியம்" என்றார்.