"கரோனாவுக்கு சிகிச்சை தருவோருக்கு சிறப்பு ஊதியம்"- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

tn assembly cm palanisamy announced coronavirus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு மனதார பாராட்டுகிறது. கரோனா பரவாமல் தடுக்க தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா விஷயத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; ஒவ்வொரு உயிரும் முக்கியம்" என்றார்.

cm palanisamy speech tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe