Advertisment

"லட்சத்தீவு நிர்வாக அதிகாரியைத் திரும்பப் பெறுக" - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

tmilnadu chief minister mkstalin tweet

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து, அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. பிரதமர் தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

chief minister Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe