கிணறு தூர்வாரும்போது மண் சரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் கிணறு தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுயிருந்தபோது திடீரென மண் சரிந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident tiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe