Advertisment

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு- டிஜிபி உத்தரவு!

TIRUVALLUVAR STATUE ISSUES DGP TRIPATHY NEW ORDER

Advertisment

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்மநபர்களை கண்டுபிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

NEW DGP TRIPATHY order statue TIRUVALLUVAR
இதையும் படியுங்கள்
Subscribe