தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்மநபர்களை கண்டுபிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு- டிஜிபி உத்தரவு!
Advertisment