/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udu (1).jpg)
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மறையூரில் காளியப்பன் என்பவர் வனக் காவலர்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்ற போது, குண்டு பட்டதால் மலைவாழ் பெண் சந்திரிகா உயிரிழந்தார்.
பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காளியப்பன் மற்றும் பெண்ணின் உறவினர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தன மரக்கடத்தல் வழக்கில் கைதான காளியப்பன் முன்விரோதத்தால் வனக்காவலர்களை சுட முயற்சிச் செய்ததாக தகவல் கூறுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)