ADVERTISEMENT

மேலப்பாளையம் - கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

07:40 AM Apr 15, 2020 | rajavel


ADVERTISEMENT

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் 16 பேரில் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என மறுபரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 8 பேரும் (அக்பர் தெரு 1 நபர், பெரிய தெரு 1 நபர், வடக்கு ரகுமானியபுரம் தெரு 2 நபர், ஆசூரா தெரு 2 நபர், தண்டலெப்பை தெரு1 நபர் ,VST தெரு 1 நபர் ) நெல்லை டவுன் மற்றும் பாளையைச் சேர்ந்தவர்கள் தலா 1 நபர் மற்றும் களக்காட்டைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 12 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT