Advertisment

விழுப்புரம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு!

thunder attack near Villupuram

Advertisment

விழுப்புரம் அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் இடி தாக்கியதில் நித்யா என்ற பெண் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில்படுகாயமடைந்த செல்வநாயகி உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

death Viluppuram thunder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe