/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Preg.jpg)
திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வீட்டில் பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில், இயற்கையாக பிரசவித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என யூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில், குழந்தை மட்டும் உயிர்தப்பியது, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)