style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேட்டூரில் லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூரில்லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.
விபத்தில் மாதேஷ் அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் அவர்களது குழந்தையான மகள் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.