வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஆம்பூரை சேர்ந்தசங்கர், பானுமதி, மற்றும் 11 வயது சிறுவனான நித்திஷ்ஆகியோர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்தரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துஇது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.