Advertisment

மெரினாவில் குளிக்க சென்ற மூன்று பேர் மூழ்கினர்!!

marina

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னைமெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

சென்னை மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

மூன்று பேரில் தினேஷ் என்ற மாணவரை மட்டும் கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்தார். மற்ற இருவரான பரத் என்ற மாணவரையும் ஜெய் கீர்த்தி என்பவரையும் தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

death sea merina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe