style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தை சேர்ந்தமுகமது அப்துல் 2 மாத குழந்தை,புளியம்பட்டியை சேர்ந்தராமமுர்த்தி வயது 50,பொள்ளாச்சியை சேர்ந்ததருண் வயது ஒன்றரை என மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.