போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்று விற்பனை செய்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உட்பட 13 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்தற்பொழுது3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று கியூ பிரிவு போலீசாரால்கைது செய்யப்பட்ட 3 பேரும்இலங்கை தமிழர்கள் என தகவல்கள் வந்துள்ளது.