தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைவாபஸ்பெற ஆளுநர் தமிழிசை முடிவு. தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா ஆளுநர் தரப்பு தகவல்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அக்டோபர் 14- ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.