திருவண்ணாமலையில் போலீசார் விரட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீசார் விரட்டியதில்வேகமாக சென்றகன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தகன்டெய்னர் லாரியை போலீசார் தற்போதுஆய்வு செய்து வருகின்றனர். அந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.