நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை விநியோகிக்க வேண்டும் என மாநில பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு மாநில தலைவர் நிர்மல் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் இரண்டு நாட்களில் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் திருவள்ளுவர் படங்களை திறந்து மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை #Thiruvalluvar என்ற ஹாஸ்டேக் மூலம் ட்விட்டர் மற்றும் முகநூலில் பதிவிட வேண்டுகோள். அதேபோல் 2020- ஆம் ஆண்டு நாட்காட்டிகளில் திருவள்ளுவர் படம் இடம்பெறுமாறு அச்சிட வேண்டும் எனவும் உத்தரவு.