Thirupparankundram dmk mla saravanan

கரோனா தடுப்பு நடவடிக்கை அரசு ஆலோசனைக் கூட்டங்களிலும்,சுகாதாரப்பணி ஆய்வுகளிலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்க செய்யுமாறு தமிழக முதலமைச்சருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisment