இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் இன்று (31.12.2022) திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிதிருக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டுஅரசு இசைக் கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ மாணவியர் பங்கேற்று திருப்பாவை பாடினார்கள்.
திருப்பாவை பாடிய மாணவ மாணவியர்கள் (படங்கள்)
Advertisment