Skip to main content

திருப்பாவை பாடிய மாணவ மாணவியர்கள் (படங்கள்)

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் இன்று (31.12.2022) திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அரசு இசைக் கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ மாணவியர் பங்கேற்று திருப்பாவை பாடினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்