நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குஎண்ணிக்கை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ்கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருச்சியில் போட்டியிட்டமுன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகளும், தேமுதிக 1,61,999 வாக்குகள் பெற்ற நிலையில் தேமுதிக வேட்பாளரை விட 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் திருநாவுக்கரசர்.