Advertisment

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள புகழ்பெற்ற ஆலயமான செந்தில் ஆண்டவன் திருக்கோவிலில் ஆவணி திருவிற்கான கொடி ஏற்றம் இன்று அதிகாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழா10 நாள்விழாவாக கொண்டாடப்படயிருக்கிறது.

Advertisment

Festival temple Thiruchendur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe