சிவசங்கர் பாபா மீது மூன்றாவது வழக்கு... சி.பி.சி.ஐ.டி ஆலோசனை!

Third case against Sivasankar Baba ... CPCID advice!

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளபோலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தன. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின்கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆலோசனை நடத்திவருகின்றனர். 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுநர்களுடன் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CBCID Investigation Sivasankar
இதையும் படியுங்கள்
Subscribe