Advertisment

2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம் - 8 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தேர் குணம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான எட்டு வயது மற்றும் 10 வயது சிறுமிகளை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளனர். இரண்டு சிறுமிகளும் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

mm

இது குறித்து திண்டிவனம் மகளிர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தாய்மாமன் உட்பட 5 பேர் கைது

Advertisment

செய்யப்பட்டனர். இரண்டு சகோதரிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe