தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடனும் மற்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.