Advertisment

முட்டாள் தனமான செயல் - நீட் தேர்வு குறித்து வைகோ பேட்டி

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர் நீட் தேர்வு விவகாரம் குறித்து கூறுகையில்,

Advertisment

vaiko

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

80 சதவிகித தமிழக மாணவர்களுக்கு வாய்பில்லாமல் போகும் நீட் எனும் அநீதி நடந்துகொண்டிருக்கிறது.ஏற்கனவே நீட் வேண்டாம் என போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இடமில்லை என தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்றவெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைத்திருப்பது அநீதியான, முட்டாள் தனமான செயல்நீட் எனும் அநீதியை திணித்த மத்திய அரசுக்கு மன்னிப்பே கிடையாது எனக் கூறினார்.

protest vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe