ADVERTISEMENT

'இப்போதைக்கு அரசுத் தேர்வுகள் இல்லை'- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல்!

01:41 PM Jun 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


'இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

ADVERTISEMENT


தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்; தேர்வு நடத்துவதற்கு முன்பு மூன்று மாத கால அவகாசம் தரப்படும். குரூப் 1, குரூப் 2, தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும்' என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT