Advertisment

தஞ்சை விமானப்படை பிரிவில் இணைகிறது சுகோய் விமானம்!

THANJAVUR DISTRICT AIRFORCE DEPARTMENT

தஞ்சை விமானப்படை பிரிவில் சுகோய்- 30 MKI ரக போர் விமானம் இன்று (20.01.2020) இணைக்கப்படுகிறது. தஞ்சை விமானப்படை தளத்தில் நடக்கும் விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா பங்கேற்கின்றனர். தென் இந்தியாவில் உள்ள விமானப்படை பிரிவில் சுகோய்- 30 MKI ரக போர் விமானம் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை.

Advertisment
India Air Force Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe