ADVERTISEMENT

''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்!

04:00 PM Feb 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

''11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழகக் கோவில்களை விடுவிக்கும் நேரமிது'' என ஜக்கி வாசுதேவ் கருத்து ஒன்றை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை தான் முழுமையாக ஏற்பதாகப் பதிவிட்டு, ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். "பூஜை நடைபெறாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பல கோவில்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். கோவில்களைப் பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்" என நடிகர் சந்தானம் ட்வீட் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT