தமிழக மாநில முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து இந்திய குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 8- ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி செல்லும் தமிழிசை மத்திய அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.