டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததையடுத்து பேரணி நடத்தாமல் இராஜரத்தினம் மைதானம் அருகே விளக்கக் கூட்டமாக நடத்தினர். இதில் சிஐடியூ மாநில நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததையடுத்து பேரணி நடத்தாமல் இராஜரத்தினம் மைதானம் அருகே விளக்கக் கூட்டமாக நடத்தினர். இதில் சிஐடியூ மாநில நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்.