தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாகஅறிவிக்கப்பட்டு நேற்று முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
158 உள்ளாட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்டதேர்தல் பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன்பின்னர்ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.