சென்னையில்43 வது புத்தகக்கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிகழ்விடம் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அடுத்தஆண்டு43 வது சென்னை புத்தகக்கண்காட்சிபச்சையப்பன் கல்லூரியின் எதிரே உள்ள ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தகண்காட்சி நடைபெறும் இடம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.