Advertisment

சிஐடியு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு (படங்கள்)

சென்னை பல்லவன் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) சார்பில்கோரிக்கை மாநாடு இன்று (14.03.2023) நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின்நலன்களை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மாநாட்டில்அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

Advertisment

Chennai CITU Transport-unions
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe