அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4- ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஏற்கனவே ஜனவரி 3- அம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருநாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.