தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் அரசு பள்ளிகள் நீங்கலாக, பிற பள்ளிகளில் 5- ஆம் வகுப்புக்கு ரூபாய் 100, 8- ஆம் வகுப்புக்கு ரூபாய் 200 தேர்வுக் கட்டணம் வசூலிக்கலாம் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.