தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்- 4 உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்வி சான்றிதழ் விவரத்தை பதிவு செய்ய தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சான்றிதழ் விவரங்களை பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.