ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (15.05.2023) கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai panchayat tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe