தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணையைவெளியிட்டதுதமிழக அரசு.இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதற்கட்டமாக தலா ரூபாய் 100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு. மேலும் ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் என ஆறு மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மத்திய அரசு சார்பில் தலா ரூபாய் 195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா ரூபாய் 130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.