உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நாளை (02.11.2019) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில், நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாளை அறிவிக்கப்படாவிட்டால் டிசம்பர் 7- ஆம் தேதிக்குள் உறுதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தது. இருப்பினும் டிசம்பர் 13- க்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.